தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
இன்றைய சிறப்பு அக்டோபர் 31
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
தேசிய ஒற்றுமை தினம்
சர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31, 1875 - டிசம்பர் 15, 1950) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்பட்டார்
இவருடைய பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்க படுகிறது
தமிழ் உயிர்மெய் எழுத்துகள் கா-னா வரை படங்களுடன் பெற கீழே உள்ள இணைப்பை தொடுக 👇👇👇👇👇👇👇👇👇👇 https://drive.google.com/file/d/12fc2T5AD_M38LDg9n923PXXCLKsqMDz5/view?usp=sharing
Comments
Post a Comment